வெள்ளி, டிசம்பர் 16, 2011

சமாதானம்...


எங்கெங்கோ எவரெவரிடமோ
எத்தயக்கமும் இன்றிசெய்யும்
"சமாதான"த்தை நம்மை
சார்ந்த சுற்றத்திடமும்
உறவுகளிடமும் செய்வதற்கேன்
உறுதியாய் மறுக்கிறோம்???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக